இந்தக் கதையில் வரும் பொம்மைகளின் பேரரசன் முடிவில்லாத பயணத்தை மேற்கொள்கிறாள். அவன் சொல்லும் கதைகளின் வழியே விசித்திரமான வாழ்க்கையும் மனிதர்களும் அறிமுகமாகிறார்கள். நட்சத்திரங்களின் வீட்டைத் தேடும் ஆடும். கதை கேட்கும் மீன்களும் முதலையை வரையும் ஓவியனும் எரிமலைக்குள் கதை சொல்லும் பூர்வகுடிகளும் வியப்பூட்டுகிறார்கள்.
5 Good read
it is a book for children but even adults can also read. they can share the story to their child.
Gopi M 11-05-2026 10:49 am