பாரதியை விவேகானந்தர் (வங்காளம்), கேசவாதர் (மராத்தி), குரஜாட அப்பாராவு தெலுங்கு, குமாரனாசால். வள்ளத்தோள் (மலையாளம்) ஆகியோரோடு ஒப்பிட்டு ஆராயும் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் பாரதியின் ஞாரைதத்தைக் கனவரு புனைவாக காணும் கட்டுரையும் பாரதியின் மரபையும் தனித்திறனையும் எடுத்துக்காட்டும் கட்டுரையும் பாரதியின் தேசியத்தைப் பின்னைக்காலனிய நோக்கில் வாசிப்புச் செய்யும் கட்டுரையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
பாரதி பற்றிய தொடர் உரையாடலுக்கு இந்த நூலும் களம் சமைக்கும் என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.