'முனைவர் க.ஜெயபாலன் பாபாசாகேப் அம்பேத்கரின் சிந்தனைகளில் நன்கு ஊறியவர். பாபாசாகேப் அம்பேத்கர் பற்றி அவர் எழுதிய மற்றும் தொகுத்த நூல்களில் ஐந்தாவது நூல் இது. பாபாசாகேப் அம்பேத்கர் காட்டும் பௌத்தம் (2007), பாபாசாகேப் அம்பேத்கரின் பௌத்த ஆக்கங்கள் (தொகுப்பு 2012). தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர் (2022), பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம் (தொகுப்பு 2025) இவ்வரிசையில் பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல் (2025) ஐந்தாவது நூலாகும். நெருக்கடியான காலங்களில் பேரறிஞரின் கருத்துக்கள் மனித சமூகத்தை வழி காட்டுவதில் முதன்மை பெறுகின்றன. அவ்வகையில் இந்நூலும் அமையும் என்றால் மிகை இல்லை"
-பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
Be the first to rate this book.