காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்!
அந்தச் சோலையிலே. மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே
கிளைதோறும் கிளியின் கூட்டத் தனில் அந்த
'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள்.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.