வாழ்க்கையில் நாம் காணும் சிறு சிறு சம்பவங்களைக்கூட அற்புதமான கவனித்தலோடு எழுத்தாக்கி இருக்கிறார் நர்சிம். நுட்பமான விவரிப்புகளால் கதைக்குள் வாசகனை இழுக்கும் வித்தை இவருக்குக் கைகூடியிருக்கிறது.
ஒவ்வொரு கதையும் அக உலகின் சிறுசிறு விஷயங்களை, இழப்புகளை, வலியை, புன்னகையை வெகு இயல்பான மொழியில் உணர்த்துபவையாக இருக்கின்றன.
Be the first to rate this book.