கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாகச் சென்னையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவரும், அடித்தள மக்கள் விடுதலையிலும் பௌத்த மறுமலர்ச்சியிலும் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழ்நாடு பௌத்த சங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் மாணவர் அமைப்பு, திரிபிடகத் தமிழ் நிறுவனம், பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்ற ஆற்றல் மிகு இளைஞர் பெ.விஜயகுமார். 'திரிக்குறள் - உரை விளக்கம்", 'பன்முகப் பார்வையில் பண்டித அயோத்திதாசர்', க. அயோத்திதாச பண்டிதரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்' ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
Be the first to rate this book.