சுந்தரம்பிள்ளைக்கு சிவனை சந்தித்த போது விரும்பவோ வெறுப்பதற்கோ மனம் வரவில்லை காரணம் அது சுந்தரம்பிள்ளையின் இயல்பில்லை. அத்துடன் முதலாவதாக சந்தித்ததும் நீங்கள் தான் புது வைத்தியரா? உங்கள் வரவு நல்வரவாகுக எனக் கூறி இறுக்கமாககயை குலுக்கினான் மெலிந்த தோற்றம் கலைந்த தலை, கூர்மூக்கு கொண்டு இடது காதில் பெரிய வெள்ளி வளையமும் அணிந்து இருந்தான். இடுங்கிய கண்கள் ஒட்டிய கன்பாங்கள். ஆனால் தீர்க்கமான பார்வையுடன் அவளை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தியது. பெரும்பாலான நேரத்தில் கையில் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்திருந்தான்.
-நோ நடோன்
ஞானியின் சமநிலைமிக்க எளிமையுடன் இவ்வுலகை விட்டுச் செல்கிறது கொலிங்வூட் கொலிங்வூட் உளது கடைசி ஆசை என்ன? 'எனக்குப் புரிந்து விட்டது. ஒழுங்காக என்னைக் கருணைக்கொலை செய் என்ற வரிகளில் இந்நாவலின் உச்சத்தை நான் கண்டறிந்தேன். இயல்பாக இருந்து இயல்பா உதிரும் கொலிங்வூட்டின் நிமிர்வுக்கு முன்னால் விதவிதமாக திருகி வளைந்து தெளிந்து நின்றிருக்கிறார்கள் மனிதர்கள், எளிய உயிர்கள்
-ஜெயமோகன்
Be the first to rate this book.