ஜயபாஸ்கரனின் இந்தக் கவிதைகள் தமிழ் இலக்கிய மரபின் சுமையை இறக்கிவைக்க முயல்கின்றன. அதன் பாதுகாப்பிலிருந்தும் வெளியேறிப் புதிய பயணத்தைத் தொடங்குகின்றன. ஜயபாஸ்கரன் இதுவரையிலுமான தன் கவிதைகள் வழியாக உருவாக்கிவைத்திருந்த சின்னஞ்சிறு பிரபஞ்சம் இந்தத் தொகுப்பிலுள்ள உரைநடைக் கவிதைகள் மூலமாக நீட்சியையும் நிறைவையும் அடைந்திருக்கிறது.
Be the first to rate this book.