ஆண்டனியும் கிளியோபட்ரவும்
மத்திய அரசு ஊழியரான இவர் மொழிப்பெயர்ப்பு ஆர்வலரும் கூட சுமார் இதுவரை 45 புத்தகங்கள் எழுதவும், மொழிப்பெயர்ப்பும் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதவும், மொழிப்பெயர்க்கவும் செய்துள்ளார்.
நோபல் பரிசுப்பெற்ற அமெரிக்க நாவலான ஜான் ஸ்டீன்பெக்கின் 'Grapes of Wrath' ஐ தமிழில் 'கோபத்தின் கனிகள்' என்ற பெயரில் மொழி பெயர்த்ததற்காக தஞ்சாவூர் இலக்கியப் பேரவையின் மொழிப்பெயர்ப்பு விருது பெற்றுள்ளார். மேலும் இவருக்கு தொழிற்சங்கவாதி. அகில இந்திய கணக்குத் தணிக்கை ஊழியர் சங்கத்தின் தலைவர் என பல்வேறு அடையாளங்களும் உண்டு.
Be the first to rate this book.