வாமன அவதாரமெடுத்துப் படையெடுத்து வருகின்றன இன்றைய இளைஞர்களின் ஹைக்கூ கவிதைகள். அவற்றில் வாசகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும் அளவிற்கு வெகுசிலரின் படைப்புகளே சிறக்கின்றன. அத்தகைய சிறந்து நிற்கும் ஹைக்கூ கவிதைகளை இத்தொகுப்பில் தந்துள்ளார் சுந்தரசெல்வன். இதில், இயற்கையோடியைந்த வாழ்வியல் காட்சிகள் ஏராளம். அவற்றை அழகியலுடன் கவித்துவப்படுத்திக் காட்சி இன்பம் சேர்த்துள்ளார்.
– பெரணமல்லூர் சேகரன்
Be the first to rate this book.