சிலந்தி வலையில் மாட்டிய வண்டை மீட்ட இன்னொரு வண்டு செய்யும் முயற்சி, தண்ணீரில் இருந்தபடியே சிறு பூச்சிகளைப் பறவைகளை வேட்டையாடும் மீன் போன்ற கதைகள் இந்த நூலில் இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருக்கும் கதைகள் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்..
சென்னைவாசியான கன்னிக்கோவில் இராஜா, தனியார் நிறுவனத்தில் நூல்களை வடிவமைத்து வருபவர். சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். 'குழந்தை இலக்கிய ரத்னா' உட்பட பல விருதுகளும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைசொல்லியாக இருக்கிறார். லாலிபாப் சிறுவர் உலகம் என்கிற அமைப்பை உருவாக்கி குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.
Be the first to rate this book.