அங்கோர்வாட்டின் செங்குத்தான் படிக்கட்டு கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது. நிழற்படத்தில் காண 'என்னைப் பெத்தஅம்மா...' என்று மனம் முனகியது. பொன்மகாலிங்கத்தின் 'அங்கோர் வாட் நூலை வாசித்தபின்எப்படியும் ஒருமுறை ஆயுளுக்குள் அங்கே போய்வர வேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. வாய்க்குமோ வாய்க்காதோ? ஆனால், இந்தப் புத்தகம் வாசித்த நிழற்படங்கள் கண்ட நினைவு தங்கியிருக்கும்நெஞ்சில்.
இந்நூலைஎழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்!
-நாஞ்சில்நாடன்
Be the first to rate this book.