வில்லியம் ஃபாக்னரின் கதைகள் இனவெறியும் வன்முறையும் மனித மனங்களை ஆட்டிப்படைக்கும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகின்றன. கூடவே தன்னுயிர் போலவே பிற உயிரையும் கருதிப் பரிவோடும் கருணையோடும் புரிதலோடும் நடந்துகொள்ளும் மனிதர்களும் இங்கேதான் இருக்கிறார்கள் என்பதையும் வலியுறுத்துகின்றன. அவரின் விவரிப்பு கதாபாத்திரங்களையும் கதைக்களத்தையும் கண்முன்னே நிறுத்துகிறது.
Be the first to rate this book.