வா.மு.கோமுஎன்கிற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன், ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கு மேற்கே 12 கிலோமீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். 91இல்,திருப்பூரிலிருந்து 'நடுகல்' என்கிற சிற்றிதழைக் கொண்டுவந்து பரவலான கவனத்தைப் பெற்றார். பல்வேறு சிற்றிதழ்களில் பலவிதமான சிறுகதைகளை இன்றுவரை எழுதிவருகிறார். கள்ளி, சாந்தாமணி, எட்றா வண்டியெ, சகுந்தலா வந்தாள். மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள், நாயுருவி. மரப்பல்லி, ராட்சசி தானாவதி, ஆட்டக்காவடி, சயனம், நெருஞ்சி, கள்ளி-2, கெடாவெட்டு, ஆகாவழிஎனப் பதினாறு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார் கொங்குவாழ்வியல் சூழலை எழுதும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.
Be the first to rate this book.