நீ பேசாமல்தான் இருக்கிறாய்.
ஆனால் எனக்குக் கேட்டுக் கொண்டே இருக்கிறது
ஒலிக்காதிருக்கும் பெரிய மணியின் கனத்த
மௌனத்திற்குக் காது கொடுப்பவனே கவிஞன்
பாகன் கேட்பதே இல்லை யானை மணியோசையை
Be the first to rate this book.
Be the first to rate this book.