வைணவ சமயத்தின் தூண்களாகவும், பக்தி இயக்கத்தின் முன்னோடிகளாகவும் திகழ்ந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் தமிழுக்குத் தந்த 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' பக்தி இலக்கியத்தின் சிகரமாகும்.
இந்நூல், பொய்கையாழ்வார் முதல் திருமங்கையாழ்வார் வரை பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் இறைவனுடன் கலந்த அருட்செயல்களையும் விரிவாகப் பதிவு செய்கிறது. வேறுபாடுகளைக் கடந்து, 'பக்தி ஒன்றே இறைவனை அடைய எளிய வழி' என்ற உயரிய தத்துவத்தை அவர்கள் உலகுக்கு உணர்த்திய விதத்தை இந்நூல் நயம்பட விளக்குகிறது.
Be the first to rate this book.