ஒத்தல்லோவில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் நட்பையும் துரோகத்தையும் சொல்லிவிட்டாலும், இந்த 'அலப்பறை' களத்தில், எக்கணத்தில் துரோகத்தின் முதற் புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும், எல்லாத் துரோகங்களிலும் பலியாகி நிற்கும் ஒரு தூய காதலையும் மதுரை நகரின் வீதிகளில், வயற்காட்டில் சுற்றும் பாண்டியும், வீரணனும் மாரியும் ஆம்ரினும் உணர்த்துவார்கள்.
Be the first to rate this book.