மிகச்சிறந்த கதை சூழலை அதன் உருமாறாது மொழிபெ
யர்ப்பு செய்யப்பட்ட நூல்.
தற்கால OTT மற்றும் Series போன்ற கதைக்களங்களுக்கு மொழி பெயர்ப்பு நூல்கள் ஒருபோதும் சலித்ததில்லை என்பதை மெய்பிக்கும் நூல்.
நினைவுகளில் தொடங்கி, நிகழ்காலத்தில் வாழ்ந்து, இரண்டிற்கும் உள்ள தொடர்பை சுருக்குகளாக ஒவ்வொரு அதிகாரத்திலும் போட்டுள்ளார் ஆசிரியர்.
அதனை முதல் வாசிப்பில் சுருக்குகளை
அவிழ்க்கும் வழி வாசகருக்கு தெரிந்தால், மறுவாசிப்பில் அச்சுருக்கின் அழுத்தம் வாசகரின் மனதில் உணரப்படும். நிச்சயம் இறுதியில் வாசகனை அடுத்த நிலைக்கும் நகர்த்தும்.
5 Must Read
மிகச்சிறந்த கதை சூழலை அதன் உருமாறாது மொழிபெ யர்ப்பு செய்யப்பட்ட நூல். தற்கால OTT மற்றும் Series போன்ற கதைக்களங்களுக்கு மொழி பெயர்ப்பு நூல்கள் ஒருபோதும் சலித்ததில்லை என்பதை மெய்பிக்கும் நூல். நினைவுகளில் தொடங்கி, நிகழ்காலத்தில் வாழ்ந்து, இரண்டிற்கும் உள்ள தொடர்பை சுருக்குகளாக ஒவ்வொரு அதிகாரத்திலும் போட்டுள்ளார் ஆசிரியர். அதனை முதல் வாசிப்பில் சுருக்குகளை அவிழ்க்கும் வழி வாசகருக்கு தெரிந்தால், மறுவாசிப்பில் அச்சுருக்கின் அழுத்தம் வாசகரின் மனதில் உணரப்படும். நிச்சயம் இறுதியில் வாசகனை அடுத்த நிலைக்கும் நகர்த்தும்.
Dhanabalan vengatajalam 31-08-2022 11:20 pm