எழுதுவதன் வழியாக எனக்கும் என் எழுத்துக்குமான இடைவெளியை குறைத்துக் கொண்டே இருப்பதுதான் எனக்கான நோக்கமாக இருக்கிறது. அது முதலில் நிகழ்வது கவிதைகளின் வழியாகவே. மரத்தோடு பேச நதியோட விளையாட காடுகளோடு நடைபோட... பாறைகளில் தனித்திருக்க... இப்படி இயற்கையோடு இணைய கவிதைகளே எனக்கு வழிகாட்டி. சசு மனிதனை மதிக்க போற்ற அனுசரிக்க அன்பு செய்ய சொல்லிக் கொடுத்தது கவிதைகளே.
-கவிஜி
Be the first to rate this book.