"நான் கலீல் ஜிப்ரானை படிக்கும் போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ அப்துல் ரகுமான் வந்து விட்டார்! இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் யார் இந்தங் கவிஞன்? என்று உலகம் நிச்சயம் விசாரிக்கும்.
- கவிஞர் கண்ணதாசன்
Be the first to rate this book.