ஆ…கு…பா… ஆந்தைகள், குரங்குகள், பாம்புகள்… இவற்றின் முதல் எழுத்து! அலறல்… அலப்பல்… சீறல் ஒலி எழுப்பும் உயிரினங்களைத் தேடி!
சூழல் சார்ந்து வெளியாகும் எனது மூன்றாவது நூல் என்பதில் மகிழ்ச்சி!கடந்த ஐந்து வருட பயணங்களில் ஆந்தைகள், குரங்குகள் மற்றும் பாம்புகளோடு கிடைத்த அனுபவக் கோவை இது! காடுகளில் மகிழ்ந்து திரிந்த போது எதிர்பாராமல் தென்பட்ட ஆ.கு.பா.களை படம் பிடித்த மற்றும் பின் தொடர்ந்த அனுபவங்களை இந்நூலில் காணலாம்.
Be the first to rate this book.