மனித மூளையின் மாபெரும் கண்டுபிடிப்பு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். உலகையே உங்கள் வீல் நுனியில் கொண்டு வந்து நிறுத்துகிறது செயற்கை நுண்ணறிவு (AI). இது நம் வாழ்வை எளிதாக்கும் நவீன மந்திரக் கோலா? அல்லது மனித இனத்தின் அடையாளத்தையே கேள்விக்குறியாக்கும் கண்களுக்கு தெரியாத சதியா?
ஆக்கத்தின் உச்சத்தையும் அழிவின் அச்சத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து AI-ன் விஸ்வரூபத்தை இந்தப் புத்தகம் கண்முன் நிறுத்துகிறது.
செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) அடிப்படைகள் முதல் அதன் எதிர்கால விஸ்வரூபம் வரை அனைத்தையும் எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.